Wednesday 26 May 2021

Puberphonia treatment in Tamil litrature

கடலில் வாழ்தாலும் நீரை தேடும் மீன்கள் நாங்கள்!
------------------------------------------------------------------
        ஔவையார் அருளிய விநாயகர் அகவல்
         @@@@@@@@@@@@@@@@@@@@@@
   பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே?-Puberphonia

                                  Treatment
       உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில்
         "மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
          நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி"
          
          காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
          புரியட்ட காயம் புலப்பட எனக்கு
          என்னை அறிவித்து எனக்கருள் செய்து
          வித்தக விநாயக! விரை கழல் சரணே!.

தொல்காப்பியம்/எழுத்ததிகாரம்/பிறப்பியல்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

உந்தி முதலா முந்து வளி தோன்றி
தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ
பல்லும் இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட எண் முறை நிலையான்

No comments:

Post a Comment