Wednesday 26 May 2021

ladies speech

ஓங்காரி என்பாள் அவளொரு பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை உடையவள்
ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு
ரீங்காரத் துள்ளே இனிதிருந் தாளே. திருமந்திரம்-1073.
ஓயாத சப்தமாக இருப்பதால் ஓங்காரி ஆகவும், புதியன படைப்பதால் பெண்பிள்ளை ஆகவும், அவள் மாறாத பச்சை வண்ணத்தால் ஆனவள். செயல்திறன் கொண்டு ஐந்து பூதங்களைப் பெற்று ரீங்காரத்தில் இனிமையாக இருந்தாள். பின்குறிப்பு – இறைமையை பெண்மையாக பார்ப்பதும் சரியே.
                       (Puberphonia treatment in my mind)

No comments:

Post a Comment